நினைவூட்டு –மேல்நிலை முதலாமாண்டு,  இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்களை இணைப்பில் காணும் google Sheet-ல் பதிவிடும் படி 26.07.2023 அன்று முதல் தெரிவிக்கப்பட்டுவருகிறது.  எனினும் இதுநாள் வரை ஒருசில பள்ளிகள்  பதிவுகள் மேற்கொள்ளவில்லை. எனவே  மேலும் காலம் தாழ்த்தமால் அனைத்து அரசு/ நகரவை /ஆதிதிராவிடர் நல /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று (31.07.2023) பிற்பகல் 2.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1g264xZe0EZSBJ6wCoOkX4kjLF5S43gPMOHWYV7QWbAA/edit?usp=sharing

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு