தொழிற்கல்வி ஆசிரியர்கள் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றிட தேவையான விவரங்கள்

அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

தொழிற்கல்வி ஆசிரியர்கள் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றிட தேவையான விவரங்கள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஈ4’ பிரிவில் 10.01.2020 மாலை 3.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி அரசு மற்றும் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.