தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள்-பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் –EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் -மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் குறித்த மாவட்ட அளவில் பயிற்சி 14.12.2022 அன்று நடைபெறுதல்  –அனைத்து வகை உயர்,மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் –பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல்  –சார்பு 

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

முதன்மைக் கல்வி அலுவலர்

 வேலூர்.

பெறுநர்,

      அனைத்து வகை உயர்,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வே.மா.

நகல் ,

          மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வே.மா,தகவலுக்காகவும் தொடர்

          நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.