தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி – 2022 – பள்ளிகளில் 28.03.2022 அன்று சிறப்பு தினமாக கடைப்பிடித்து பெருமளவில் மாணவ மாணவியர்கள் போட்டிகளில் பங்கேற்க அறிவுரை வழங்குதல் சார்பாக.

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்,

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி – 2022, பள்ளிகளில் 28.03.2022 அன்று சிறப்பு தினமாக கடைப்பிடித்து பெருமளவில் மாணவ மாணவியர்கள் போட்டிகளில் பங்கேற்க அறிவுரை வழங்குதல் மற்றும் பங்கேற்கும் மாணவர்களின் புகைப்படத்துடன் இணைய தளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.