தலைமையாசிரியர்கள் கூட்டம் நடைபெறுதல் – சார்ந்து

தலைமையாசிரியர்கள்

அரசு/நகராட்சி/ஆதி திராவிட நல/ அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்,வேலூர் மாவட்டம்.

தலைமையாசிரியர்கள் கூட்டம் 29.12.2023 அன்று காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூட்ட அரங்கில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் காலை 9.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது. எனவே அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டும் உரிய நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மேலும் கூட்டத்திற்கு வரும்போது தங்கள் பள்ளியின் SMC & PTA உறுப்பினர்கள் பெயர்,அலைபேசி எண் மற்றும் அவர்களின் இதர விவரங்களை எழுதி கையொப்பத்துடன் வருகைபுரிய தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம்.