தற்போது நடைபெறும் 10,11,12ம் வகுப்பு காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகளுக்கு இணைப்பில் கண்ட அறை வரைபடத்தின்படி மாணவ மாணவிகளை (3 வகுப்புகளும் கலந்து) அமரச்செய்து எவ்வித புகாருக்கும் இடமின்றி தேர்வினை நடத்திட வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

தற்போது நடைபெறும் 10,11,12ம் வகுப்பு காலாண்டு மற்றும்முதல் பருவத் தேர்வுகளுக்கு இணைப்பில் கண்ட அறை  வரைபடத்தின்படி மாணவ மாணவிகளை (3 வகுப்புகளும் கலந்து) அமரச்செய்து எவ்வித புகாருக்கும் இடமின்றி தேர்வினை நடத்திட வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.