தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு-23.09.2023 அன்று நடைபெறுதல் –விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் –பதிவேற்றம் செய்தல் –தொடர்பாக

அனைத்து அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

ஓம்.செ.மணிமொழி

 முதன்மைக்கல்விஅலுவலர்,

  வேலூர்.

பெறுநர்:

 அனைத்து அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.  

 மாவட்டம். 

நகல்:

மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.