//தனி கவனம் // மிக மிக அவசரம்//

அனைத்து அரசு/நிதியுதவி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டம் – விலையில்லா மிதிவண்டிகள் – 2022-233 ஆம் கல்வியாண்டு மாணவ / மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் உரிய விதிமுறைகளை பின்பற்றி 03.08.2023-க்குள் வழங்கம்படி சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது மிக மிக அவசரம் கால தாமதம் ஏற்படின் பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி பள்ளி தலைமை ஆசிரியர்கள்.