//தனிகவனம்// // மிகமிக அவசரம்//அரசு/நகராட்சி/அரசுஉதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 28.03.2023அன்று நடைபெறும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்களை காலை 09.30 மணிக்குள் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசு/நகராட்சி/அரசுஉதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1JgPmO4b4cpz-AuN6q_zxWv4CheO9UuItXXGVrlQFNNs/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்,

மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலைக் கல்வி / தொடக்கக்கல்வி மற்றும் தனியார்பள்ளிகள்)

அரசு/நகராட்சி/அரசுஉதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.