தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-க் கீழ் அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களிடம் தகவல் கோருதல்

அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-க் கீழ் அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களிடம் தகவல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள மனுதாரரின் கடிதம் மற்றும் செல்முறைகளை பதிவிறக்கம் செய்து கோரப்பட்டுள்ள விவரங்களை மனுதாரருக்கும் அனுப்பும்படி வேலூர் மாவட்ட அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்