உலக இளைஞர் தினம் (12.01.2022) “Say Yes to Life, No to Drugs ” என்ற தலைப்பில் உறுதி மொழி எடுக்க, வேலூர் மாவட்ட அனைத்து வகையான தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், உலக இளைஞர் தினம் முன்னிட்டு (12.01.2022) “Say Yes to Life, No to Drugs ” என்ற தலைப்பில் உறுதி மொழி எடுக்க கோரியுள்ளதால், வேலூர் மாவட்ட அனைத்து வகையான தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறுதி மொழி எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

தலைமை ஆசிரியர்கள் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்,

நகல்,

மாவட்டக் கல்வி அலுவலர்,

வேலூர்.