தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 மனுதாரர் கோரிய தகவலுக்கு பதில் அனுப்பி தகவல் தெரிவித்தல் – சார்பு

அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்

இணைப்பில் காணும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 இன் கீழ் கோரப்பட்ட தகவல்களுக்கு உரிய விதிகளின் படி தகவல் அளித்துவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகத்திரிற்கு அனுப்புமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.