செப்டம்பர் / அக்டோபர் 2020, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணை பொதுத் தேர்வு எழுதி , மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டது குறித்து – செய்தி குறிப்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

செப்டம்பர் 2020ல் நடைபெற்று முடிந்த முதலாமாண்டு / இரண்டாமாண்டு  துணைத் தேர்வு  எழுதிய மாணவர்களில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு  விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் உள்ள பதிவெண்கள் விவரம் சார்பான செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.

இச்செய்திக்குறிப்பினை பதிவிறக்கம் செய்து உடன் தங்கள் பள்ளிகளின்  மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் பள்ளிகளின் அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

HSE 1st year and 2nd year – september 2020 examination -Revaluation Retotal press release

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

வேலூர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.