சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை – சுற்றுச் சூழல் கல்வி திட்டம் – நிலைத்து நீடிக்கும் வாழ்வியல் முறை – தேசிய பசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளர் (ஆசிரியர்) மற்றும் மாணவ/ மாணவிகளுக்கான – ஒருநாள் பயிற்சி பட்டறை – அளித்தல் – சார்ந்து

அனைத்து அரசு /நகரவை/ நிதியுதவி உயர்/மேல்நிலைப்

பள்ளித் தலைமயாசிரியர்கள், வேலூர் மாவட்டம்

சுற்றுச் சூழல் கல்வி திட்டம் நிலைத்து நீடிக்கும் வாழ்வியல் முறை, தேசிய பசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளர் (ஆசிரியர்) ஆகியோர்களுக்கு  ஒருநாள் பயிற்சி பட்டறை அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் 12.01.2024  அன்று காலை 9.00 மணி முதல் 4.30 மணி வரை நடைபெற உள்ளதால்,  கலந்துகொள்ள இணைப்பில் உள்ள பள்ளிகளில் இருந்து  நான்கு மாணவ/ மாணவியர் மற்றும் ஒருங்கிணைப்பாளரை பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.