சுற்றறிக்கை – அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு – ஓய்வூதியம் சார்ந்த கருத்துருக்கள் மூன்று மாதம் முன்னர் சமர்பிக்க தெரிவித்தல் – சார்ந்து

அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ஓய்வூதியம் சார்ந்த கருத்துருக்கள் ஓய்வு பெறும் நாளுக்கு மூன்று மாதத்திற்கு முன்பே உயர் அலுவலருக்கு அனுப்பி வைக்கவும், முதுகலை/பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர்கள் கருத்துருக்கள் ஓய்வு பெறும் நாளுக்கு மூன்று மாதத்திற்கு முன்னரே மாநில கணக்காயருக்கு அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதில் தனி கவனம் செலுத்திடுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்

அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்

வேலூர் மாவட்டம்