கலை மற்றும் பண்பாட்டுத் திருவிழா சார்ந்து கூட்டம் சார்பாக.

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

நாளை பிற்பகல் 2.00 மணிக்கு காந்திநகர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் கலை மற்றும் பண்பாட்டு திருவிழா குறித்து நடைபெறும் கூட்டத்தில் கீழ்காணும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

  1. அ(ஆ) மேநிப, காட்பாடி
  2. அஉநிப, தாதிரெட்டிப்பள்ளி
  3. கே.ஏ.கே.எம் நகரவை மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை வேலூர்
  4. அரசு நகரவை உயர்நிலைப்பள்ளி, சலவன்பேட்டை
  5. அரசு உயர்நிலைப்பள்ளி, செம்பேடு வேலூர்
  6. அ(ம)மேநிப, திருவலம்
  7. அ(ம)மேநிப, நடுப்பேட்டை குடியாத்தம்
  8. அஉநிப அகரம்சேரி
  9. அமேநிப, எர்த்தாங்கல்
  10. அஉநிப, குருவராஜப்பாளையம்
  11. அமேநிப, சேர்க்காடு
  12. அ(ம)உநிப, கீழ்அரசம்பட்டு
  13. அ(ஆ)மேநிப, காங்கேயநல்லூர்
  14. அஉநிப, கோக்கலூர்
  15. அமேநிப, பென்னாத்தூர்
  16. அஉநிப, இலவம்பாடி
  17. அ(ஆ)மேநிப, இலத்தேரி
  18. அஉநிப, கள்ளூர்
  19. அமேநிப, கொணவட்டம்
  20. அஉநிப, மேல்மொணவூர்
  21. அரசு (ஆ) மேநிப, நெல்லூர்பேட்டை
  22. அஉநிப, கரிகிரி
  23. கல்வி உலகம் உநிப, கிளித்தான்பட்டறை