ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 2019-20ம் கல்வி ஆண்டு வரை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன தளத்தில் ERP Entry மேற்கொள்ள பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள்,

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 2019-20ம் கல்வி ஆண்டு வரை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன தளத்தில் ERP Entry மேற்கொள்ள பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 27.08.2020க்குள் பணியினை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.