ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) – மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் – SAFETY AND SECURITY – பயிற்சி பெறாத அரசு மேல்நிலைப்பள்ளி – முதுகலை ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி நடைபெறுதல்

அனைத்து அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) – மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் – SAFETY AND SECURITY – பயிற்சி பெறாத அரசு மேல்நிலைப்பள்ளி – முதுகலை ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி நடைபெறுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படும்படி அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.