ஊரகத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டியலில் உள்ள மாணவர்களின் படிப்புச் சான்று ஏற்கனவே வழங்கப்பட்ட உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 27.08.2018 அன்று மாலைக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ‘சி2’ பிரிவில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது),

ஊரகத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டியலில் உள்ள மாணவர்களின் படிப்புச் சான்று ஏற்கனவே வழங்கப்பட்ட உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 27.08.2018 அன்று மாலைக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ‘சி2’ பிரிவில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF STUDENTS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.