உலகத் திறனாளர்களை கண்டறியும் போட்டிகள் -2018-19 கல்வி ஆண்டில் பள்ளிகளில் பயிலும் 6,7,8 வகுப்பு மாணவர்/ மாணவிகளுக்கு மண்டல அளவிலான தடகளப்போட்டிகள் 25.02.2019 அன்று வேலூரில் நடத்தும்பொருட்டு உடற்கல்வி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

உலகத் திறனாளர்களை கண்டறியும் போட்டிகள் -2018-19 கல்வி ஆண்டில் பள்ளிகளில் பயிலும் 6,7,8 வகுப்பு மாணவர்/ மாணவிகளுக்கு மண்டல அளவிலான தடகளப்போட்டிகள் 25.02.2019 அன்று வேலூரில் நடத்தும்பொருட்டு உடற்கல்வி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளபடி உடற்கல்வி ஆசிரியர்களை விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE  LETTER

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.