அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டு பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர் / கணினி பயிற்றுநர்கள் விவரம் 01.09.2021 நிலவரப்படி உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்ப தெரிவித்தல்

அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமயாசிரியர்களுக்கு,

அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டு பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர் / கணினி பயிற்றுநர்கள் விவரம் 01.09.2021 நிலவரப்படி உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 06.09.2021 மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமயாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்கள் 1,2 ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்