அரசு/ நகரவை/ அரசு நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் சிறுபான்மை மொழி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரம் கோருதல்

அரசு/நகரவை/ அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,

அரசு/ நகரவை/ அரசு நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் சிறுபான்மை மொழி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரத்தினை 19.01.2022 மாலை 3.00 மணிக்குள் தனி நபர் மூலம் நேரில் சமர்ப்பிக்கும்படி அரசு/நகரவை/ அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்