அரசு/ அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி அளித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு 16.10.2019 அன்று காலை 10.00 மணிக்கு அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் புதிய பாடப் பயிற்சி சார்பான ஒருநாள் பயிற்சியில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் தாங்கள் போதிக்கும் பாடப்புத்தகத்துடன் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களை விடுவித்தனுப்ப சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்