அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள் திருக்கோயில் நிலங்களில் வாடகை/ குத்தகைக்கு இருப்பின் நிலுவையாக உள்ள தொகையினை திருக்கோயிலுக்கு செலுத்திவிட்டு அறிக்கை கோருதல்

அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு,

அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள் திருக்கோயில் நிலங்களில் வாடகை/ குத்தகைக்கு இருப்பின் நிலுவையாக உள்ள தொகையினை திருக்கோயிலுக்கு செலுத்திவிட்டு அறிக்கை கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கைமேற்கொள்ளும்படி அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலவலர், வேலூர்