அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் – பள்ளிகள் திறப்பது குறித்தது -09.11.2020 (திங்கட் கிழமை) அன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுதல் – விவரங்கள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிட நல/ நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ./ஐ.சி.எஸ்.இ/ஐ.பி. பள்ளிகளின் முதல்வர்கள்,

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் – பள்ளிகள் திறப்பது குறித்தது -09.11.2020 (திங்கட் கிழமை) அன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டம் நடத்தப்பட்ட விவரத்தினை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை CLICK செய்து  09.11.2020 அன்று பிற்பகல் 1.00மணிக்குள்  உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிட நல/ நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ./ஐ.சி.எஸ்.இ/ஐ.பி. பள்ளிகளின் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS IN FORM 1

CLICK HERE TO ENTER THE DETAILS IN FORM 2

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.