அமைச்சுப்பணி / பொதுப்பணி / அடிப்படைப்பணி – மாற்றுப்பணி – இரத்து செய்தல் – பணியிலிருந்து விடுவிக்க தெரிவித்தல்

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டத்திலுள்ள அலுவலகங்களில் / அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுப் பணியில் பணிபுரியும் பணியாளர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்து, ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ள (ஊதியம் பெறும் அலுவலகத்திற்கு) பணியிடத்தில் உடன் பணியில் சேர அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாணையானது  உடனடியாக அமுலுக்கு வருகிறது.

மேற்படி பணியாளர்களை பணியிலிருந்து விடுவித்த, பணியில் சேர்ந்த அறிக்கையினை உடன் இவ்வலுவலகம் அனுப்பிட சார்ந்த அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.