அனைத்து வகைப் பள்ளிகளிலும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள் நடைபெறுதல் – சார்பு.

அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,  வேலூர் மாவட்டம்.

வேலூர், நேதாஜி ஸ்டேடியத்தில் 13.10.2022 அன்று  முற்பகல் 09.00 மணிக்கு கட்டுரைப் போட்டி (1) “ மாநில வளர்ச்சியில் காவல் துறையின் பங்கு “ என்ற தலைப்பிலும்  மற்றும்  Painting Competition  (2) “ Police Duties “ என்ற  தலைப்பிலும் போட்டிகள்  நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ள மாணாக்கர்களை கலந்துக் கொள்ள தெரிவு செய்து அனுப்பிட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்