அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி – தேசியப் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டம் நடைபெறுதல் – ஒருங்கிணைப்பாளர்களை விடுவித்தனுப்பக் கோருதல் – சார்பு

அனைத்து அரசு / அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி – தேசியப் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டம் வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வர மேல்நிலைப்பள்ளியில் 30.03.2021 காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு ஒருங்கிணைப்பாளர்களை விடுவித்தனுப்புமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.