அனைத்துவகை போட்டி தேர்வுகள், திறன் தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கு நீட் 22 பயிற்சி மையங்களில் 24.09.2019 முதல் நீட் பயிற்சிபெற 22 நீட் பயிற்சிக்கு அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களை அனுப்பிவைக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்துவகை போட்டி தேர்வுகள், திறன் தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கு நீட் 22 பயிற்சி மையங்களில் 24.09.2019 முதல் நீட் பயிற்சிபெற 22 நீட் பயிற்சிக்கு அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களை அனுப்பிவைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இன்று முதல் நடைபெறும்  நீட் பயிற்சியில்  இன்னும் சில மாணவர்கள்  கலந்துகொள்ளாமல் உள்ளனர். எனவே, தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள மாணவர்கள் இன்றே (24.09.2019)  உடனடியாக தெரிவித்து  இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும்பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக அனுப்பிவைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், ஏற்கனவே தெரிவித்துள்ள பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் இன்னும் பயிற்சிக்கு வருகைபுரியாதவர்கள் உடனடியாக விடுவித்து அனுப்ப சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.