அனைத்துவகை பள்ளிகளையும் வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு உள்ளதால் – பள்ளி சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து அறிக்கையினை இவ்வலுவலகத்தில் (புகைப்படத்துடன்) ஒப்படைக்க தெரிவித்தல்

/முதல்வர்கள்,

அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,

அனைத்துவகை பள்ளிகளையும் வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு உள்ளதால் – பள்ளி சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, தூய்மை பணி மேற்கொள்ளப்பட்ட, பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர்தொட்டி மற்றும் குழாய்கள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து அறிக்கையாக 02.10.2021 (சனிகிழமை)-க்குள் இவ்வலுவலக  ‘ஆ1’ பிரிவில் ஒப்படைக்க, அனைத்துவகையான தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்