TO ALL HMs/ PRINCIPALS- இரத்தினகிரி, உலக திருக்குறள் பேரவை நடத்தும் திருக்குறள் போட்டிகள் 09.11.2019 அன்று இரத்தினகிரி, பகீரதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ளும் பள்ளிகள் 31.10.2019க்குள் மாணவர்களின் பெயர்பட்டியலை இணைப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப தெரிவித்தல்

TO ALL HMs/ PRINCIPALSஇ

இரத்தினகிரி, உலக திருக்குறள் பேரவை நடத்தும் திருக்குறள் போட்டிகள் 09.11.2019 அன்று இரத்தினகிரி, பகீரதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ளும் பள்ளிகள் 31.10.2019க்குள் மாணவர்களின் பெயர்பட்டியலை இணைப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப  தெரிவிக்கப்படுகிறார்கள்.

போட்டி விவரங்கள் அனைத்தும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களை ஒரு பொறுப்பாசிரியருடன் போட்டிக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்