NEET / JEE தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ மாணவியர்களுக்கு புத்தகங்கள் பெற்றுக் கொள்ளுதல் சார்பு

அரசு / நகரவை / ஆதிதிராவிட நல மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

NEET / JEE  தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ மாணவியர்களுக்கு புத்தகங்கள் பெற்றுக் கொள்ளுதல் சார்பு

 

05/05/2019  அன்று நடைபெறவுள்ள NEET / JEE  தேர்வு எழுத விண்ணப்பித்த அரசு / நகரவை / ஆதிதிராவிட நல பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மட்டும்  NEET / JEE  சார்பான புத்தகங்களை கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  04.01.2019 அன்று பெற்றுக்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. புத்தகம் பெற வரும் பள்ளிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்படிவத்தில் தெரிவித்துள்ள மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பள்ளியின் பெயர்      =

வ.

எண்

நீட் தேர்வு எண்

மாணவ / மாணவியன் பெயர்

பயிலும் பள்ளி

பயிற்சி பெறும் பள்ளி

அலைபேசி எண்

     

 

     
 

 

         

 

தலைமை ஆசிரியர் கையொப்பம்

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அரசு / நகரவை / ஆதிதிராவிட நல மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.