NEET தேர்வு–CBSE நடத்தும் NEET தேர்வுக்காக ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பதிவு செய்யப்பட்ட +2 மாணவர்கள் விவரம் கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதயுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

NEET  தேர்வு–CBSE நடத்தும் NEET தேர்வுக்காக ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பதிவு செய்யப்பட்ட +2 மாணவர்கள் விவரத்தினை செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தனி நபர் மூலம் நாளை (15.03.2018) பிற்பகல் 4.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாரகள்.

CLICK HERE TO DOWNLAOD THE PROCEEDINGS REGARDING NEET EXAM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.