Author: ceo

மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு மற்றும் மாணவர் மனசு பெட்டி திறக்கப்பட்ட விவரம் – தொடர்பாக

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இவ்வலுவலக கடித ந.க.எண்.4723/ஆ5/2024, நாள். 25.11.2024 மற்றும் 22.01.2025 நாளிட்ட கடிதம் வாயிலாக பள்ளிகளில் பள்ளி அளவில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு மூலம் கூட்டம் நடத்த தெரிவிக்கப்பட்டது. தற்போது பள்ளி கல்வி இயக்ககம் மூலம் இப்பொருள் சார்பான விவரங்கள் GOOGLE FORM மூலமாக கோரப்பட்டுள்ளது. எனவே கீழ்காணும் படி இணைக்கப்பட்டுள்ள GOOGLE FORM-ல் கோரப்பட்டுள்ள விவரங்களை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.     Click below link and fill the form  https://forms.gle/ojymqZRq23zgM4yZA //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

தேர்வுகள்-வேலூர் மாவட்டம்- மார்ச் 2025 மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள்  விவரப்பட்டியல் -தொடர்பாக.

damage top sheetDownload ANNEXURE A & B (1)Download //ஓம்‌// முதன்மைக் கல்வி அலுவலர்  வேலூர் நகல்: 1. பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை-6- தகவலுக்காக, கனிவுடன் அனுப்பப்படுகிறது. 2. வேலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் தகவலுக்காக அனுப்பப்படுகிறது. 3. வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் பள்ளிகள்)-தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – தியாகிகள் தினம் – 30.01.2025 அன்று காலை 11.00 மணிக்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் உயிநீத்த தியாகிகளுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல் மற்றும் தீண்டாமைக்கு எதிராக உறுதிமொழி – எடுத்தல் – தொடர்பாக

504.B5.29.01.2025 ( தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழி)Download    //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர்,        வேலூர். பெறுநர் – அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது)

பள்ளிக் கல்வி – தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் அவரது நினைவு நாளான 30.01.2025 அன்று தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம்  – அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்க கோருதல்  – சார்பாக

399.B5.29.01.2025 (தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் உறுதிமொழி)Download தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் உறுதிமொழிDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர்,   வேலூர். பெறுநர் – அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது) நகல் – துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (தொழுநோய்) வேலூர்  – 1.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஜனவரி 2025 மாதம் பணிபுரிந்த விவரம் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களின் சனவரி 2025 மாதம் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து சனவரி 2025 மாத தெளிவான வருகைப் பதிவேட்டு நகலை இணைத்து தனிநபர் மூலமாக நாளை 31.01.2025 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்புக்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் டிசம்பர் 2024 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறும

SOOZHAL ARIVOM – ONLINE QUIZ COMPETITON FOR STUDENTS FROM 6TH TO 9TH STD (CONDUCTED ON 29.01.2025 AT 9.00 AM)

FOUR TEAMS PER SCHOOL - PER TEAM TWO STUDENTS ) DETAILS OF STUDENTS WHO PARTICIPATED IN THE ONLINE QUIZ COMPETITION Headmasters of all Government/Government Aided High and Secondary Schools are hereby informed to register the details of the students who participated in the Soozhal Arivom Quiz competition held on 29.01.2025 at 9.00 am in the attached Google sheet as per below. https://docs.google.com/spreadsheets/d/1J6q_ViJ5muCjO107JCxD0YFGAjKi47OQbin5PHiRuKk/edit?usp=sharing //sd// Chief Educational Officer, Vellore

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தொல்லியல் துறை சார்ந்த பயிற்சி – ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்ய தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தொல்லியல் துறை சார்ந்த பயிற்சி 03.02.2025 முதல் 06.02.2025 வரை நான்கு நாட்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி ஏலகிரி, கொட்டையூர் அஞ்சல், Hotal Emarald இல் நடைபெற உள்ள பயிற்சிக்கு இணைப்பில் உள்ள அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை விடுவிக்க தெரிவிக்கப்படுகிறது. ARCHAEOLOGY TRAINING - LTDownload ARCHAEOLOGY TRAINING - VLRDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு நிரந்தர மற்றும் தொடர் நீட்டிப்பு ஆணை – தொடர்பாக .

CIRCULARS
அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 47,013 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும் 5418 பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது நாளடைவில் ஒழிவடையும் பணியிடங்களாகவும் 145 பணியிடங்களுக்கு 31.12.2028 வரை தொடர் நீட்டிப்பு வழங்கியும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. g.o. 19 SE5(1) Dept. dt. 27.1.25-01272025174146Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.