![08.07.2021 மற்றும் 09.07.2021 ஆகிய தேதிகளில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மாநில அளவில் பள்ளிகளை பார்வையிட உள்ளதால் தயார்நிலையில் இருக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்](http://edwizevellore.com/wp-content/uploads/2018/04/new14.gif)
08.07.2021 மற்றும் 09.07.2021 ஆகிய தேதிகளில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மாநில அளவில் பள்ளிகளை பார்வையிட உள்ளதால் தயார்நிலையில் இருக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்
அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
08.07.2021 மற்றும் 09.07.2021 ஆகிய தேதிகளில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மாநில அளவில் பள்ளிகளை பார்வையிட உள்ளதால் அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் கீழ்கண்ட பணிகளை மேற்கொண்டு தயார்நிலையில் இருக்க தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
01) பள்ளி வளாகம் முழுவதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
02) பள்ளி அலுவலகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
03) ஆசிரியர் அறைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
04) நூலகம், அறிவியல் ஆய்வுக்கூடம், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வுக்கூடம் ஆகியவற்றை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
05)கடந்த மூன்றாண்டுகளுக்கான மாணவர் சேர்க்கை விவரங்கள், தேர்ச்சி சதவீதம், இனவாரியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உ