நினைவூட்டு -பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு   (TRUST EXAM) 2024 -2025  –ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2021-2022, 2022-2023, 2023-2024 வரை தேர்ச்சி பெற்று தற்போது 10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களின் விவரங்கள் அளிக்காத பள்ளிகள் –உடன் சமர்பிக்க  -தெரிவித்தல்  –சார்பு    

   //ஓம்.செ.மணிமொழி //

         முதன்மைக் கல்வி அலுவலர்,

                                                                                                             வேலூர்.

பெறுநர்

அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்       வேலூர் மாவட்டம் .

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.