தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள கடிதத்தில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்
பெறுநர்
தலைமையாசிரியர்
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி
வேலூர் மாவட்டம்.