கல்வி உதவித்தொகை – (PM YASASVI) PRE-MATRIC SCHOLARSHIP – அரசு பள்ளிகளில் முழு நேரம் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் – 2022 – 2023ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவியர்களின் விவரங்களை EMIS இணையத்தில் பதிவு மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்
தலைமையாசிரியர்கள்
அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.