அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தைச் சார்ந்த மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் – சார்ந்து

தலைமையாசிரியர்கள்

அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தைச் சார்ந்த மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சலங்களில் வங்கிக்கணக்கு துவங்கி, தேவையான விவரங்களை EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.