பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் திருமதி.S.அமுதவள்ளி  என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – சார்பு.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் மனுதாரர் திருமதி. S.அமுதவள்ளி  என்பவர் கோரியுள்ள  தகவல்களுக்கு பின்வருமாறு விவரங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பிரிவு 6 (3 )ன் படி அனுப்பப்படுகிறது.

பொது தகவல் அலுவலர் மற்றும்

நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி)

முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.