மேல்நிலை பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆயத்தக்கூட்டம் நடைபெறவுள்ள நாட்களில் தொழிற்கல்வி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள் , உடற் கல்வி இயக்குநர் நிலை 1 ஆகியோர் கலந்துக்கொள்ளுதல் சார்பு.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

அரசு / நகரவை/ ஆதிதிராவிட பள்ளி/ நிதியுதவி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், உடற் கல்வி இயக்குநர் நிலை1 ஆகியோர் இணைப்பில் காணும் அட்டவணையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆயத்தக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்ப அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்ககாவும் அனுப்பலாகிறது.