தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன்படி மனுதாரர் கோரும் தகவல்களை அளிக்க தெரிவித்தல்

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன்படி பார்வை (1)-ல் காணும் மனுதாரரின் மனு தகவல் அறியும் சட்டத்தின் உட்பிரிவு 6(3)-ன்படி உரிய நடவடிக்கைக்காக அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்படுகிறது.

மனுதாரர் கோருகின்ற தகவலினை நிர்ணயிக்கப்பட்ட காலவரையறைக்குள் மனுதாரக்கு நேரடியாக அனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வலுலவகம் அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.