தந்தை பெரியார் பிறந்த தினமாக செப்டம்பர் 17ஆம் நாளை ஆண்டு தோறும் ”சமூக நீதி நாள்”-ஆக அனுசரிப்பது – உறுதிமொழி மேற்கொள்ளுதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

தந்தை பெரியார் பிறந்த தினமாக செப்டம்பர் 17ஆம் நாளை ஆண்டு தோறும் ”சமூக நீதி நாள்”-ஆக  அனுசரிப்பது – உறுதிமொழி மேற்கொள்ளுதல் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசாணையில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளிலும் ’சமூக நீதி நாள்” அனுசரித்து  உறுதிமொழி மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்