All categories of School HMs and Principals – பள்ளிகள் திறந்தபிறகு தற்போது புதியதாக இன்றைய தேதியில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் எவரேனும் இருப்பின் விவரத்தினை தொலைபேசி அல்லது செல்பேசி வாயிலாக தெரிவித்து விட்டு, மின் அஞ்சலுக்கு அனுப்பியபின் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் படிவத்தினை ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

பள்ளிகள் திறந்தபிறகு தற்போது புதியதாக இன்றைய தேதியில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் எவரேனும் இருப்பின் விவரத்தினை உடனடியாக வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு கேபேசி வாயிலாக தெரிவித்துவிட்டு, இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின் அஞ்சலுக்கு (velloreceo@gmail.com) அனுப்பியபின்பு, ஒரு நகலை தலைமையாசிரியர் / முதல்வர்கள் கையொப்பத்துடன் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இன்றைய தேதியில் எவரேனும் இருந்தால் மட்டுமே அனுப்பினால் போதும்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்