வேலூர் மாவட்டம் – 2021-22ஆம் நிதியாண்டு அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளிமான்யதொகை (Composite School Grant) மற்றும் பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Security )- நிதிவிடுவித்தல் சார்ந்து தலையைமாசிரியர்களுக்கான கூட்டம் 03.09.2021 அன்று நடைபெறுதல்

அனைத்து அரசு/நகரவை/நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

வேலூர் மாவட்டம் – 2021-22ஆம் நிதியாண்டு அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளிமான்யதொகை (Composite School Grant) மற்றும் பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Security )- நிதிவிடுவித்தல் சார்ந்து தலையைமாசிரியர்களுக்கான கூட்டம் 03.09.2021 அன்று நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி 03.09.2021 அன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் அனைத்து அரசு/நகரவை/நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டுமே கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்