2020-2021 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் – தேர்வு கட்டணம் செலுத்த கூடுதலாக கால அவகாசம் வழங்குதல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு

// மிக அவசரம் //                             // தனி கவனம் //                    // தேர்வுகள் //

2020-2021 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள்  தொடர்பாக தேர்வு கட்டணம் செலுத்த கூடுதலாக கால அவகாசம் வழங்கி சென்னை அரசுத்   தேர்வுகள்  இயக்ககத்திலிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம் செலுத்த வழங்கப்பட்டுள்ள கூடுதல் கால அவகாசம் 12-02-2021 முதல் 18-02-2021 வரை )

அதனை தொடர்ந்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தின் படி செல்படுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

NR Preparation – Date extension

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.