2020-21ஆம் கல்வியாண்டு- அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றங்கள் ஏற்படுத்துதல் (Youth & Eco Club)  பள்ளிக்ளுக்கான நிதி விடுவிக்கும் வரை நிதி சார்ந்த பணியை தொடராமை

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 2020-21ஆம் கல்வியாண்டு- அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றங்கள் ஏற்படுத்துதல் (Youth & Eco Club)  பள்ளிக்ளுக்கான நிதி விடுவிக்கும் வரை நிதி சார்ந்த பணியை தொடராமை சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும்

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்