அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் -ஆங்கில பாடத்திற்கான குறைதீர் கற்பித்தல் – ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வழங்குதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் -ஆங்கில பாடத்திற்கான குறைதீர் கற்பித்தல் – ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்