9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உயர்கல்வி தொழில் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிகாட்டுதல் குறித்து 05.04.2022 மற்றும் 06.04.2022 ஆகிய நாட்களில் வேலூர் மாவட்டம் முதுகலை ஆசிரியர்களுக்கு பயற்சி வழங்குதல்

அனைத்து அரசு/ நகராட்சி/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உயர்கல்வி தொழில் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிகாட்டுதல் குறித்து 05.04.2022 மற்றும் 06.04.2022 ஆகிய நாட்களில் வேலூர் மாவட்டம் முதுகலை ஆசிரியர்களுக்கு பயற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகராட்சி/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்