2019-2020 கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பப்பட்டமை –ஆகஸ்ட் 2019 முதல் டிசம்பர் 2019வரை ஊதியம் பெற்று வழங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது – செலவினம் மேற்கொள்ளப்பட்ட விவரம் அனுப்ப கோருதல்

சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2019-2020 கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பப்பட்டமை –ஆகஸ்ட் 2019 முதல் டிசம்பர் 2019வரை ஊதியம் பெற்று வழங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது – செலவினம் மேற்கொள்ளப்பட்ட விவரம் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 15.03.2020க்குள் படிவங்களை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘அ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி சம்மநத்ப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS

CLICK HERE TO DOWNLOAD THE FORM 1

CLICK HERE TO DOWNLOAD THE FORM 2

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்